தபால் வாக்குகள் எண்ணும் அறையில் ஆட்சியர் ஆய்வு!

56பார்த்தது
தபால் வாக்குகள் எண்ணும் அறையில் ஆட்சியர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தபால் வாக்குகள் எண்ணும் அறையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ். தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி