நிழற்கூடங்கள் இணைக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை

55பார்த்தது
நிழற்கூடங்கள் இணைக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை
கே வி குப்பம் தாலுகா லதா தேதியில் இருந்து கீழ ஆலந்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இரண்டு நிழல் கூடங்கள் உள்ளன புதிதாக நிழற்குடம் கட்டப்படும் இடத்தின் அருகே பழைய நிழல் கூடம் உள்ளது இரண்டு நற்கூணங்கள் இருக்கின்ற இடத்தில் இரண்டையும் இணைத்து ஒன்றாக்கலாம் அல்லது பழைய நிறை கூட்டத்தை அகற்றலாம் இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி