சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்த வானதி சீனிவாசன்

55பார்த்தது
சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்த வானதி சீனிவாசன்
ஜனநாயக முறையில் போராடியவர்களை கைது செய்ததைக் குறித்து விவாதிக்க இன்று மாலை சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் ‍ கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை வழங்கினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தால் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ள நிலையில், இதற்கு எதிராக பாஜகவினர் இன்று போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களை, காவல்துறையினர் தடுத்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி