தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் TNSTC

52பார்த்தது
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் TNSTC
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அதிகளவில் ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி