பேருந்து சேவையை தொடங்கிய Uber நிறுவனம்

82பார்த்தது
பேருந்து சேவையை தொடங்கிய Uber நிறுவனம்
நாட்டில் உள்ள பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு Uber நிறுவனம் முதன்முறையாக Uber பேருந்து சேவையை தொடங்க உள்ளது. முன்னதாக கார் மற்றும் உணவுகளை டெலிவரி செய்து வந்த Uber தற்போது பேருந்து சேவையில் கால் பதிக்க உள்ளது. இந்த பேருந்து சேவை முதலில் டெல்லியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து Uber நிறூவனத்தின் இந்தியா தலைவர் அமித் தேஷ் பாண்டே கூறுகையில், “இந்த பேருந்து சேவைகள் டெல்லி - என்சிஆர் மற்றும் கொல்கத்தாவில் ஒரு வருடத்திற்கு சோதனை ஓட்டம் அடிப்படையில் கொண்டு வர உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி