குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட இந்தியர்

78பார்த்தது
குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட இந்தியர்
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரமாகும். இந்த எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங் நார்கே மற்றும் சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் முதலில் ஏறினார்கள். 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை மும்பையை சேர்ந்த 16 வயது மாணவி காம்யா கார்த்திகேயன் எட்டிப் பிடித்தார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட இந்தியர் என புதிய சாதனையை படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி