இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

61866பார்த்தது
இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும் ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்குப் புறப்படத் தயாராக நின்றிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது, ஓடுபாதையில் புறப்படத் தயாராகக் கிளம்பிய இண்டிகோ விமானம் மோதியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் பலமாக சேதமடைந்துள்ளன. விமானங்களுக்குள் இருந்த 300 பயணிகளும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி