சப்பாத்தி சுடும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க

76பார்த்தது
சப்பாத்தி சுடும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க
சுவை மற்றும் கடினத் தன்மை காரணமாக பலருக்கும் சப்பாத்தி சாப்பிடுவது பிடிக்காது. சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு மாவு பிசையும் பொழுது பால் சேர்ப்பது அவசியம். மேலும் மாவை பிசைந்து 1 முதல் 2 மணி நேரம் வரை ஊற வைத்து பின்னர் சப்பாத்தி தேய்த்தால் மிருதுவாக வரும். மேலும் மாவில் வெந்தயக்கீரை, நெய், உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து செய்யும் பொழுது சுவையும், ஆரோக்கியமும் கூடும்.

தொடர்புடைய செய்தி