பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

1183பார்த்தது
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை நடைபெற உள்ளது. அதையொட்டி நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், டிச.2ம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு கனமழை தொடரும் நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி