அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

115697பார்த்தது
அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நாளை தமிழகத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு நடைபெறவுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 35 மையங்களில் NMMS தேர்வு நடைபெற உள்ளதால் 700 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி