ஆபாசப்படம் பார்த்த மகன் கொடூரக்கொலை!

52317பார்த்தது
ஆபாசப்படம் பார்த்த மகன் கொடூரக்கொலை!
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மொபைல் போனில் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததற்காக தந்தை ஒருவர் தனது 14 வயது மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மகனின் உடலை வீசி சென்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அறியாத அவரது மனைவி தன் மகனை காணவில்லை எனக்கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தந்தை தானாக சென்று போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.

தொடர்புடைய செய்தி