வந்தவாசி கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் மாதம் தோறும் சங்கட சதுர்த்தி நாளில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் இன்று ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி