அதிகரிக்கும் தெருநாய்கள்.! உயரும் பாதிப்பு எண்ணிக்கை.!

58பார்த்தது
அதிகரிக்கும் தெருநாய்கள்.! உயரும் பாதிப்பு எண்ணிக்கை.!
இந்தியாவில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கை கவலை தருவதாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படும் இந்த பிரச்சனைக்கு அரசாங்கங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஒரு நாளைக்கு தெரு நாய் கடியால் 70 பேர் பாதிக்கப்படுவதாகவும், மாதத்திற்கு இருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹைதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி