மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களின் வீடுகளை நீதிமன்ற உத்தரவு என்று ஆய்வு செய்து வருவது மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேங்கிக்கால் அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நடத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி