செங்கம்: போக்குவரத்து நெரிசல்

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிற்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ். சிவா செங்கம் வட்டாட்சியர் முருகன் முன்னிலையில், 1 4 3 4 -ஆம் பசலி வருவாய் தருவாயாம் இன்று செங்கம் பகுதி மக்களுக்கு நடந்து வருகின்றது. பொதுமக்கள் மனுக்களை வட்டாட்சியக அலுவலகத்திற்கு அதிக அளவில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தினை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி