ஆரணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
ஆரணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய அரசை மற்றும் ED யை கண்டித்து வடக்கு மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, தில்லை, எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி, களம்பூர் பேரூராட்சி தலைவர் பழனி, தாமோதரன், வட்டார தலைவர் பந்தாமணி, முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வினோத் குமார், கிருஷ்ணா, கதிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி