உடுமலை விஏஓ மரணம் தற்கொலை வழக்கு மாற்றம்

71பார்த்தது
உடுமலை விஏஓ மரணம் தற்கொலை வழக்கு மாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்கு(174 ) என்ற பதிய பட்ட நிலையில் கருப்புசாமி வீட்டில் கிடைக்கப்பெற்ற மரண வாக்குமூலம் கடிதம் அடிப்படையில் தற்சமயம் தற்கொலைக்கு தூண்டியதாக (306) மாற்றப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி