உடுமலை ரயில் பயணிகள் கோரிக்கை

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் மற்றும் மங்களூர் ராமேஸ்வரம் வாராந்திர ரயிலில் மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வாரம் இருமுறை ரயில் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி மக்கள் மதுரை கோட்டத்திற்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி