உடுமலையில் காங்கிரஸ் பேச்சாளருக்கு வழியனுப்பும் விழா

64பார்த்தது
உடுமலையில் காங்கிரஸ் பேச்சாளருக்கு வழியனுப்பும் விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வருகை புரிந்த காங்கிரஸ் பேச்சாளர் குமரி மகாதேவன் அவர்களை சென்னைக்கு புறப்பட்டு சென்றார் அப்போது உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் போர் ரவி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் திருவான்மை பிரிவு துணைத் தலைவர் ஜோ. ஜோஸ்வா ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி