ஜிகர்தண்டா விநாயகர் சிலை செய்தவருக்கு லாரன்ஸ் பாராட்டு!!

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் இவர் மண்பாண்ட கலைஞர் ஆவார். மேலும் ரஜினியின் தீவிர ரசிகரான ரஞ்சித்
சில தினங்களுக்கு முன் ரஜினியின் திரைப்படமான வேட்டையன் விநாயகர் சிலை செய்து அசத்தினர். இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் நடித்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள் XX விநாயகர் சிலையை இன்று களிமண்ணால் தத்துரூவமாக செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் திரைப்பட நடிகர் லாரன்ஸ் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விநாயகர் செய்த மண்பாண்ட கலைஞர் ரஜினி ரஞ்சித்துக்கு நன்றி மிக விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திப்பதாக தெரிவித்துள்ளார் இதனால் ஜிகர்தண்ட டபுள் XX சிலை செய்த ரஜினி ரஞ்சித் மகிழ்ச்சி அடைந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி