உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு

1532பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு அமுத ராணி பேருந்து நிறுத்தம் அருகில் குடியிருப்பு வீட்டில் ஓன்று நேற்று இரவு சாந்தி என்பவர் உட்புறம் தாளிட்டு கொண்டு கதவை திறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார் உடனடியாக தீயணைப்பு துறையினர் சென்று அரை மணி நேரம் முயற்சி செய்து
சாந்தியை பத்திரமாக மீட்டதற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி