திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள்

71பார்த்தது
திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள்
வெளிமாவட்ட மக்கள் வாக்களிக்க வசதியாக
திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள்
இன்று முதல் இயக்கப்படுகிறது



நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாவட்ட மக்கள் அதிகள வில் உள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்க ளிக்க வசதியாக சிறப்பு பஸ்கள், அரசு போக்குவரத்து கழகம் மூலமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன் கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இன்று காலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு பஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருப்பூருக்கு இரவு பஸ் இயக்கப்படுகிறது. நாளை காலை, மாலை, இரவு சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படு கிறது. கோவில்வழி பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலை யத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இன்று, நாளை இரவு இயக் கப்படுகிறது. திருப்பூர் மண்டலத்தில் இருந்து 90 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி