கணியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் எம்பி அவர்களை வாழ்த்தினர்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பள்ளிவாசல் மஸ்ஜித் மதரஸா பதிபாலன சங்கம் நிர்வாகிகள் இன்று காலை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் கூறினர். பள்ளிவாசல் தலைவர் ஹாஜி சாகுல் ஹமீது தலைமையில், செயலாளர் சிராஜுதீன், கணியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜைனுல் ஆபிதீன், ஐந்தாவது வார்டு உறுப்பினர் இஸ்மாயில்,
தலைமை இமாம் ஹஜ்ரத் ஜாகிர் உசேன், பள்ளிவாசல் நிர்வாகிகள், மற்றும் கணியூர் மற்றும் ஜோத்தம்பட்டி இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி