திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இந்தியா கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர்
திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மடத்துக்குளத்தில் முதற்கட்டமாக தொடங்கினார். வாகன பேரணியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர், இரா ஜெயராமகிருஷ்ணன்,
மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.