தாராபுரம் அரசு மதுபான கடைக்கு இன்று விடுமுறை!

3654பார்த்தது
தாராபுரம் அரசு மதுபான கடைக்கு இன்று விடுமுறை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று மகாவீரர் ஜெயந்தியை யொட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகமாகி உள்ளது. இதனால் பல உயிர்போகும் ஆபத்துகளும், கேடுகளும் உள்ளதால் இதுபோன்று கள்ளச் சந்தையில் மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி