மார்ச் 7 ல் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி & கருத்தரங்கம்

1080பார்த்தது
மார்ச் 7 ல் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி & கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்க கூட்டம், 07/03/2024 காலை 10. 30 மணிக்கு கிருஷ்ணாபுரம் ஸ்ரீ தங்கமயில் திருமண மஹாலில் நடைபெற உள்ளது. நிகழ்வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட ஆட்சித் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு.
வேளாண்மை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி