திருப்பதி: கார் மீது லாரி கவிழ்ந்து 4 பேர் பலி

60பார்த்தது
திருப்பதி: கார் மீது லாரி கவிழ்ந்து 4 பேர் பலி
திருப்பதி அருகே பாக்ராபேட்டை மலைப்பாதையில் இன்று (செப்.12) கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு தக்காளி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மற்றும் கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி