துறையூரில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வாக்களித்தார்

69பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி இன்று நடைபெற்று வருவதை ஒட்டி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூரில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.

தொடர்புடைய செய்தி