ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் கீழே விழுந்து உயிரிழப்பு

555பார்த்தது
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
துறையூர் அருகே உள்ள வெங்கடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் ஆறுமுகம் வயது 73 இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது இதில் உயிர் நிலையில் பலத்த காயமடைந்த முதியவர் ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி