தெற்கு திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்

74பார்த்தது
தெற்கு திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
திருச்சி திமுக தெற்குமாவட்ட திருச்சிகிழக்குமாநகரத்திற்கு
உட்பட்ட பகுதி கழகங்களின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன் பகுதி கழக செயலாளர் நீலமேகம், தர்மராஜ், மணிவேல், பாபு, மோகன், ராஜ்முஹம்மது, விஜயகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி