வாக்களித்து அனைவரும் ஜனநாயக கடமையாற்ற கோரிக்கை

52பார்த்தது
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாகதிருச்சிபாராளுமன்றத்திற்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட296வாக்குச்சாவடிமையங்களில்மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது வேங்கூர்பள்ளியில்
மாற்றுத்திறனாளியான வேங்கூர் மா. சாம்பு தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்பு அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி