மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

74பார்த்தது
மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் கோப்பு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூன்றாம் தேதி இரவு முகூர்த்த கால் ஊன்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை கம்பம் ஆற்றுக்கு போகும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து இரவில் அம்மன் காளை வாகனத்தில் வீதி உலா வந்தார். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி