குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

78பார்த்தது
குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த
வையம்பட்டி அருகே பாலமேட்டுபட்டியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் அவதிக்கு ஆளான மக்கள், குடிநீர் கேட்டு வையம்பட்டி - கரூர் சாலையில் மணியாரம்பட்டி நால்ரோடு அருகே மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி