ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றவர்கள் கைது

53பார்த்தது
ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றவர்கள் கைது
ஐபிஎல்-2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 26) சென்னை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடயே நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட், மைதானத்தின் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாஹா அலி (18), ராஜ்திலக் (33) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (மே 25) கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் மதிப்பிலான 18 டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி