ராஜ்கோட் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

61பார்த்தது
ராஜ்கோட் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவ உள்ளூர் நிர்வாகம் கடுமையாக உழைத்து வருகிறது" என்று அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி