அடிக்கடி மட்டன் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!

77பார்த்தது
அடிக்கடி மட்டன் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!
அசைவ பிரியர்களின் முக்கியமான விருப்பங்களில் ஆட்டுக்கறியும் ஒன்று. ஆனால் அடிக்கடி ஆட்டு இறைச்சியை சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் வருவதற்கு வழிவகுக்கிறது. மேலும் அதிக மசாலாக்களுடன் மட்டன் சாப்பிடும்போது பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே அடிக்கடி உண்பதைத் தவிர்த்து, சீரான இடைவெளியில் மட்டன் சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி