பார்வையாளர்களை கவர்ந்த 20 கிலோ கிழங்கு

71பார்த்தது
பார்வையாளர்களை கவர்ந்த 20 கிலோ கிழங்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் தோட்டக்கலை துறையின் சார்பாக மலைப்பயிர் வகைகள் மற்றும் அதன் செடிகள் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. இதில் 20 கிலோ எடையில் விளைச்சல் பெற்ற மரவள்ளிக் கிழங்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை விளைவித்த விவசாயியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பாராட்டினார். அதே போல் பல்வேறு வேளாண் விளைபொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி