ஏப். 19ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!

65பார்த்தது
ஏப். 19ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 19ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை: ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நாளான ஏப். 19ஆம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் / ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி