திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்

1520பார்த்தது
மக்களவை தேர்தல் ஏப்19ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் (ம) மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135பி-ன் கீழ் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி