பிஎம் கிசான் நிதி உயர்த்தப்படுகிறதா?

67பார்த்தது
பிஎம் கிசான் நிதி உயர்த்தப்படுகிறதா?
விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளாக வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்த படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ. 2000 என ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கி வருகிறது. ஜூலை 22 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, PM கிசான் நிதி ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரமாக அதிகரிக்க வேளாண் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம்.

தொடர்புடைய செய்தி