கோட்டூரில் பெய்த பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

85பார்த்தது
கோட்டூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை 5: 00 மணி வரை நீடித்தது இந்த மழையால் திருப்பத்தூர், மீனம்பாநல்லூர், கோட்டூர், கோட்டூர்தோட்டம், கண்டமங்கலசேரி, மூன்றாம் சேத்தி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தற்போது விவசாய பணிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி