திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: திருத்தேரோட்டம்

58பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: திருத்தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆவணித்திருவிழா நடைபெறும் 12 நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் இரு நேரங்களிலும் விதவிதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று செப்., 02 நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி