தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை: உடனடியாக வழங்கிய ஆட்சியர்

78பார்த்தது
தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை: உடனடியாக வழங்கிய ஆட்சியர்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (02. 09. 2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டம் பூவலம்பேடு போஸ்ட்டு கிராமத்தை சேர்ந்த திருமதி. அஞ்சலை அவர்கள் தையல் இயந்திரம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்கள் மனு வழங்கிய சில நிமிடங்களிலேயே அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 6, 690/- மதிப்பிலான தையல் இயந்திரத்தினை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு. வை. ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் திரு. வாகே சங்கத் பல்வந்த் இ. ஆ. ப. உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. ஆயுஷ் குப்தா இ. ஆ. ப. ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி