சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் பராமரிப்பு பணிகள்

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெளியேறும் மதகு ஷட்டர்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வந்தது, தண்ணீர் வெளியேறாமல் தடுக்க 2 அவசர கால ஷட்டர் அமைக்கும் பணியும், துரு அகற்றும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. மழை காலம் துவங்குவதற்குள் சேதமடைந்த ஷட்டர்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி