மரக்கடையில் தீ விபத்து.

1041பார்த்தது
மரக்கடையில் தீ விபத்து.
சென்னை ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் சமியுல்லா என்பவருக்கு சொந்தமான சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை, சிமிட்டி ரோடு சந்திப்பு அருகே அமைந்துள்ள மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, இராயபுரம் ஆகிய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி