மக்களோடு மக்களாய் இணைந்து கொண்டாட்டம் ஆவடி காவல் ஆணையர்

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய பிரதான சாலையில் இன்று வீதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் செண்டை மேளம் டிரம்ஸ் மயிலாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் மல்லர் கம்பம் ஏறுதல் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என கலை கட்டியது இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தப்பாட்டம் அடித்து மக்களோடு மக்களாய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

தொடர்புடைய செய்தி