ராதாபுரத்தில் தேரோட்டத்தில் பெண்கள் ஆர்வம்

79பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரர் சமேத ஸ்ரீ நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று (ஏப். 21) நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்த இழுத்தனர். இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பணகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி