ராதாபுரம் கோவிலில் சிறப்பு பூஜை

66பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அருள்மிகு மாணிக்க பால விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஏப். 27) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி