போதையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐயர்

2611பார்த்தது
நெல்லை மாநகர புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (ஜூன் 27) நள்ளிரவு மேலப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலைய வளாகத்தில், மது போதையில் இருந்த ஐயர் ஒருவர் காரின் அருகே படுத்திருந்தார். அப்பொழுது ரோந்து சென்ற போலீசார் அந்த நபரை எழுப்பி விசாரித்தனர். போதையில் இருந்ததால் காரை ஓட்ட முடியவில்லை எனக்கூறிய அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி