மாணவர்களுக்கு உதவிய அமைப்புகள்

81பார்த்தது
மாணவர்களுக்கு உதவிய அமைப்புகள்
நெல்லை மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக குளோபல் கிவிங் ப்ரண்ட்ஸ் ஆப் தி தேர்டு வேர்ல்ட் அமெரிக்க தொண்டு நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உடையார்பட்டி மாநகராட்சி ரெங்கநாதன் தொடக்கப் பள்ளியை சார்ந்த 50 மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப் பை, மற்றும் சில்வர் தண்ணீர் கேன், உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டது. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் தலைமையில் பொருட்கள் வழங்கபட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி